Saturday, October 18, 2014

பிடித்த பாடல் வரிகள் - 1

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா


தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா


நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே

அடி நீயும் பெண்தானே

ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே

நீ கேட்டால் சொல்வேனே


தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா


தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா


நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடல்லோ

சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ


சிறு நதிகளே நதியிடும் கரைகளே

கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே


சிறு நதிகளே நதியிடும் கரைகளே

கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே


தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்

ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே

கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்

ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே


தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்

ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே

கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்

ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே


காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்

நீரின் அருமை அறிவாய் கோடையிலே

வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்

நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ

தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ


தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ

தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ


தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா


வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே

வளைவுகள் அழகு, உங்கள் வளைவுகள் அழகு

ஹோ.. மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல்

நதிகளின் குணமே, அது நங்கையின் குணமே



சிறு நதிகளே நதியிடும் கரைகளே

கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே


சிறு நதிகளே நதியிடும் கரைகளே

கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே



தினம் மோதும் கரை தோறும்,ஆட ஆறும் இசை பாடும்...

கங்கை வரும், யமுனை வரும்,வைகை வரும், பொருணை வரும்...



தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா



தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி

பசுவினிலே பாலாகும் நீரே

தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி

சேயருகே தாயாகும் பெண்ணே

பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்

நீர் நினைத்தால் பெண் நினைத்தால்

கரைகள் யாவும் கரைந்து போக கூடும்



நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே

அடி நீயும் பெண்தானே

ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே

நீ கேட்டால் சொல்வேனே



தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

Nandri Source Credit goes to: http://www.tamilpaa.net/702-nathiye-nathiye-kadhal-tamil-songs-lyrics

My Wallet...



Wallet இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் .. ஆனா இது என் கூட ரொம்ப காலம் உழைச்சி இருக்கு ,,

எனக்கு விவரம் தெரிஞ்சி  இத பயன்படுத்த ஆரம்பிச்சிது முத வேலை கிடைசித்துக்கு பிறகுதான்..

 வேலை கிடைகிறது எவ்ளோ பெரிய விசயம் அப்படின்னு எனக்கு தெரியும்    என்ன போலவே ரொம்ப நாள் யாரும் இத வாங்கல போல.. எனக்குனு காத்துகிட்டு இருந்துச்சு போல .. நான் இத திநகர்ல பார்த்தேன் .. பார்த்ததும் பிடிச்சி போச்சு .. 

பாவம் வியாபாரம் செய்கிறவனும் ரொம்ப கஷ்டத்துல இருப்பான் போல  விலையை குறைக்க மாட்டேன்னு சொல்லிட்டான் .. ரொம்ப பிடிச்சி அதனால அவன் சொன்ன விலைக்கு வாங்கிட்டேன் ..

முதல் மாத சம்பளம் வந்ததும் atm ல சுமாரா ஒரு 4k  எடுத்து இதுல வச்சிட்டு போறாபோ என்னமோ உலகத்தை வாங்கிடோம்னு அப்படி ஒரு நெனைப்பு ..

அதுக்கு பிறகு நண்பர்கள் கேட்டபோ இந்தடா  அப்படின்னு இதுல இருந்து எடுத்து கொடுரக்போ என்னமோ கர்ணன் தம்பியா பிறந்த நெனைப்பு 

உள்ள எதவாது ஒரு இடத்தில வச்சிருந்து கொடுக்கும் ..

பிறகு வீட்டுக்கு எதுனா வாங்கிட்டு போறபோ என்னமோ நான்தான் குடும்ப பொறுப்ப சுமக்கிற மாதிரி ஒரு சந்தோசம் ..

இப்படி பல சொல்லிட்டே போகலாம் ..

எத்தனயோ நாள் மாச கடைசல வானம் பார்த்த பூமி மாதிரி வெறுமன என்ன பார்த்து இருக்கு

எத்தனயோ நாள் எதிர்பாரா விதமா பணத்தை உள்ள எதவாது ஒரு இடத்தில வச்சிருந்து கொடுக்கும் ..

சில நாள் எங்கயோ எதனயோ மறந்து இல்ல தொலச்ச பொருள உள்ள எதவாது ஒரு இடத்தில வச்சிருந்து கொடுக்கும் ..

மழை இத ரசிக்கிற நேரங்களில் என்னோடு சேர்ந்து இதுவும் நனச்சனுண்டு 


காசு இல்லதா நேரங்களில்  பல தத்துவங்கள் கற்று கொடுத்தது  உண்டு ..

பஸ் கண்டக்டர் கிட்ட திட்டு வாங்க கூடாதான்னு நேனைகிறபோ இந்தா பிடி சில்லரை அப்படின்னு எனக்கு தரும் ..

எதிர்பா விதமா வந்து நின்ன பல செலவுகளுக்கு நின்னு கை கொடுத்த என் நண்பன் இந்த wallet ...

மனிதன் குணம் மாதிரி பல பல ரூபா நூறுகள் பார்த்து இருக்கும் ஆனா என்னைக்குமே இது எங்கும் எனக்கு  துணையாய் இருந்தது உண்டு ...

பாவம் இதுக்கு ஒரு girlfriendk  செலவு செயும் பாக்கியம் கொடுத்து வைக்கல  ( ஹி ஹி ஹி எனக்கும் அமையல ) ..

ஹ்ம்ம் இப்படி பல வாழ்கை அனுபவங்களை கற்று கொடுத்து இன்று ஓய்வு பெருகிறுது... பாவம் பட்ட ஏழை போல ரொம்ப கஷ்ட பட்டு போச்சு ...

ஓய்வு எடுக்கட்டும் ... இதோ இன்னும் ஒரு நண்பன் அவனை போலவே .. வாடா நீ என்ன வாழ்கை பாடம் கற்று கொடுக்க போறியோ பாப்போம் ...

PS: Kindly ignore spell mistakes ( I can't able to edit words in google translate )

Sunday, October 12, 2014

என்ன மாதிரியான வாழ்கை இது



வாழ்வில் எத்தனயோ முறை மனித நேயம்தான் முக்கியம் அப்படின்னு நினைக்கும் பொழுது பணம்தான் முக்கியம் அப்படின்னு சம்பவங்கள் நடக்குது ...

எல்லோர்க்கும் ஏதோ ஒரு வகையில் பணம் தேவைபடுது சரிதான் தப்பு இல்ல...

ஆனா பணம்தான் அப்படின்னு  ஓடுறப்போ நம்மை அறியாமலே பல இழக்கிறோம்   

ஏழையாக பிறந்தவனுக்கு அடுத்த வேலை சாப்பாட்டுக்கு பணம் 

கொஞ்சம் வசதி படைத்தவனுக்கு தனக்கு அடுத்த என்ன வேணும் அப்படின்னு பணம் தேவை 

அதை விட வசதி படைத்தவனுக்கு தனக்கு எதில் அதிக லாபம் வரும்னு யோசனை அதுக்கு என்ன பணம் வேணும்னு யோசனை ..

ஆனா நமக்கு தேவை ஒரு அரவணைப்பு ஒரு ஆறுதல் அப்படின்னு வரப்போதான் நம்ம இழந்த மொத்த நேரம் நிமிடம் எல்லாத்தையும் திரும்பி பார்கிறோம் ...

எத்தனயோ  நேரங்கள் நான் மனித நேயதோட இருக்குனும் அப்படின்னு நினைக்ரபோ இல்ல இந்த வாழ்க்கைக்கு பணம் பொய் இது தான் தேவைன்னு அடிச்சு சொல்றது :( :( :(

நான் நானாக இருந்தா முட்டாள் அப்படின்னு சொல்றாங்க ... சரிதான் நான் முட்டாள்கவே வாழ்ந்து விடுகிறேன் .. 

என்ன மாதிரியான வாழ்கை இது ....

Wednesday, October 1, 2014

Experience

Don't try to be good and honest at this generation/period there are so many ppl out there to make use of you... Fake us the trend now.. Its hard believe anyone ...

Thursday, April 3, 2014

The Great Women

This is the first post im writing on this blog..

சில தருணங்களில்  நாம்  சந்திக்கும் சில மனிதர்கள்  நாம் மனதில் ஒரு   இடத்தை ஆக்ரமித்து செய்து அந்நாளை மறக்கவே முடியாத ஒரு நாளாக மாற்றி விடுவார்கள்..

அப்படிதான் இன்றைய பொழுது அமைந்தது...

சமீபத்தில் எனக்கு அறிமுகம் ஆன  தோழியுடன் இன்று உரையாடல்...

தன் திருமண துணைவராக ஒரு widowerதேர்ந்தெடுத்துதாக என்னிடம் சொன்னாள் மேலும் அவர்களுக்கு இரு குழந்தைகள் இருவரும்  5ம் வகுப்பு படிப்புதாக  சொன்னாள்..

எனக்கு மிக மிக ஆச்சரியமாக இருந்தது...

இந்த காலத்தில் இப்படி ஒரு சமூக சிந்தனையுடன் தன் வாழ்க்கையை இரு குழந்தைகளின் அன்பிற்காக அர்பணிப்பு  செய்த  அவளை நினைத்து பிரமித்துப் போனேன்..

நான் கூட பள்ளி கல்லூரி காலங்களில்  இப்படி நினைத்தது உண்டு  ஆனால் இந்த எண்ணங்கள் எல்லாம் கடந்து போனது சென்னை வந்தவுடன்...

எனக்கு இப்படி ஒரு தோழி கிடைத்ததை எண்ணி பெருமிதமாக இருக்கிறது....

வாழ்த்துக்கள் தோழி....

Feeling very happyyy today...

Sunday, March 9, 2014

படித்ததில் பிடித்தது ...

படித்ததில் பிடித்தது ...

ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்,ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுகிறார்கள்! நிகழ்காலத்தில்!


இரவில் அடித்துக்கொள்வதும் காலை எழுந்த உடன் ஏதும் நடக்காத்து போல் டீ கடைக்கு போகும் நண்பர்கள் இருக்கும் வரை வாழ்க்கை சொர்க்கமே!!!!!

படித்ததில் பிடித்தது ...

படித்ததில் பிடித்தது ...


அன்றை விட இன்று இன்னும் அழகாகத் தான் இருக்கிறாள் விழிகளில் அதே விழி ஈர்ப்பு விசையோடு!



அழைப்புக்கள் வந்தால்கூட
எங்கே இருக்கிறதென்று
தேடித்தேடி எடுக்கப்பட்ட என் தொலைபேசி....
இப்போதெல்லாம்,
அழைப்புக்கள் வராமலேயே
அடிக்கடி என் கைகளில் தவழ்கிறது
எங்கே நீ அழைத்து
நான்தான் தவறவிட்டிருப்பேனோ என்ற ஆவல்களோடு....!!!


எனது ஆசை ....
அவள் எனது தாலியை சுமக்க தொடங்கிய நிமிடத்தில் இருந்து
அவளது வாழ்வில்
துக்கம் , சோகம் , கவலை , அழுகை
போன்ற வாக்கியங்கள் அவள் அகராதியில் இருந்து நீங்க வேண்டும் .
என்னை மனதார தாங்கியவள் அவள்
அவளே எனது முதல் குழந்தை
அவளை நான் என் மூச்சு உள்ளவரை சுமக்க வேண்டும் என் மார்பில்

படித்ததில் பிடித்தது ...



ஒரு தாயின் அறிவுரை… திருமணமாகப் போகும் தன் மகனுக்கு:

திருமணம் ஆவதற்கு முன்னால் உன்னிடம் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். இது உனக்கு வியப்பாக இருக்கலாம். பெண்ணுக்குத்தானே இப்படிச் சொல்லுவார்கள் என்று நினைக்கிறாயா? இல்லை கண்ணா... நாங்கள் மனம் திறந்து சொல்வதைச் சொல்லி விடுகிறோம். காதில் போட்டு வைத்தால் சில விஷயங்கள் மனதிலும் இறங்கும். அதுவே தக்க சமயத்தில் உதவக்கூடும்!

பெஸ்ட் அம்மா பெஸ்ட்!

இதுவரையில் பெண்ணென்று வீட்டில் உன் அம்மாவை மட்டுமே பார்த்திருக்கிறாய். அவள் சமைப்பதையும், வீட்டை வைத்துக் கொள்வதையும், பாடம் சொல்லித் தருவதையும் பாடுவதையும், கோலம் போடுவதையும், பண்டிகைகளை முழுமையாகக் கொண்டாடுவதையும் எதிலும் திறம்பட எடுக்கும் முடிவையும் பார்த்து என் அம்மாதான் பெஸ்ட் என்று எண்ணியதில் தப்பில்லை. உள்ளூர எனக்கு அது பெரிய கிரீடம்தான்!

இனிமேல் அதையே மனதில் அசைபோடாதே! அதைத் தாண்டி வா! அம்மா பெஸ்ட் என்ற உன் கருத்தை உள்ளத்தின் ஆழத்தில் மட்டும் வைத்துக்கொள். வார்த்தைகளில் உன்னவளுக்குத் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. தாய் சொல்லைத் தட்டாதே! சிறிய முகமூடிதான். அதைத் திறம்படப் பயன்படுத்து! அது எல்லோரையும் மகிழ்விப்பதைப் புரிந்துகொள்வாய்.

தாய்க்குப் பின் தாரம்!

நலங்கு மஞ்சள் காயும் முன்பே பிரம்மதண்டத்தைத் தலையில் வைத்தது போல் எங்க அம்மா ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.,அவர்களை அனுசரித்துக் கொண்டு போக வேண்டும் என்ற வசனங்களைப் பேசாதே! அப்படிச் சொன்னால் அவளுக்கு மனதில், அப்படியானால் அம்மா பிள்ளையாகவே இருக்க வேண்டியதுதானே. அப்புறம் எதுக்கு நான்? என்று சிறு கசப்பு உணர்வு தோன்றும். அவள்தான் உன் உலகம் என்பதை அவளுக்குப் புரியவை. அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக் கொள்வார்கள் என்றும் சொல்லாதே! அதையே என்றாவது உன் மீது திருப்பக் காரணமாக நீ இருக்கக்கூடாது. சண்டையில்லாவிட்டால் நீ கேட்டதெல்லாம் கிடைத்திருக்குமா?

காபியை சர், புர் என்று உறிஞ்சிக் குடிக்காதே. உனக்கொரு மனைவி வந்தால், நல்லா வளர்த்திருக்கா என்று என்னைக் குறை சொல்வாள் என்று அடிக்கடி சொல்வேனே. இன்று உன்னுடைய நடை உடை பாவனையில் உயர்வைக் கண்டு நான் பூரிக்கிறேன். வரப் போகிறவள் பெருமையடைவாள். நல்ல ஆசானாகப் பணி ஆற்றிய நிறைவு எனக்கு.

தாயா? தாரமா?

அம்மா சமையலைத் தவிர வேறொன்றும் நீ அறியாததால் அது மிக உயர்வாக உனக்குத் தோன்றுவதில் வியப்பில்லை. இருந்தாலும் வார்த்தைக்கு வார்த்தை, எங்க அம்மா செய்கிற மாதிரி சேப்பங்கிழங்கு ரோஸ்ட், முருங்கைக்காய் சாம்பார் மாதிரி வராது என்று ஒப்பிட்டுப் பேசாதே! உன் அம்மாவுக்கு உன் மனைவியாகப் போகிற பெண்ணைப் போலக் கார் ஓட்டவும், வங்கிப் பணி ஆற்றவும், டைம் மேனேஜ்மெண்ட்டும் தெரியாதப்பா! நான் அன்றைய கெட்டிக்காரி! இவள் இன்றைய மங்கை!

அம்மாவின் கட்டளைகள் ஆறு!

உனக்கு உன்னிடம் உள்ள பேரன்பை மனதில் கொண்டு நான் சொல்லும் அறிவுரைகள் ஆறு:

1. அம்மா புராணம் பாடாதே!

2. அம்மாவோடு ஒப்பிடாதே!

3. அம்மாக் கோண்டு என்ற பட்டம் பயன் தராது!

4. அம்மாவைக் கொஞ்சம் பீடத்திலிருந்து இறக்கி வை. அவளும் சற்று இளைப்பாறட்டும்!

5. அம்மா தேவைப்பட்டபோதெல்லாம் உதவிக்கு வருவாள் என்பதை மட்டும் சொல்லி வை!

உன்னவளுடைய அம்மாவையும் மதிக்கக் கற்றுக் கொள்!

பின் குறிப்பு :- மாமனாரை உயர்த்திப் பேசுவதால் மருமகளுக்கு எந்தவித கசப்பும் ஏற்பட்டதாகச் சரித்திரமே கிடையாது! ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி... நீடூழிவாழ வாழ்த்துக்கள்...!

படித்ததில் பிடித்தது ...

படித்ததில் பிடித்தது ...


I want to be in a relationship
where...
She can wear my large t-shirt at
night
We can both sleep together in one
bed
We can be like kids making silly
faces and doing baby talks...
I can shout at her when I’m mad,
then she’ll hug me tight so I’ll shut
up
She’ll pull me close to her so I
won’t have the chance to let go...
We’ll watch horror movies
together
I’ll kiss her secretly then she’ll
smile
We’ll fight, but not that much
We’ll break up but get back
together few days after
She’ll make me the luckiest boy in
the world I’m the only Boy she
loves ! :) :') ♥

படித்ததில் பிடித்தது ...

படித்ததில் பிடித்தது ...


ஆசை தான் எனக்கு !!!!!..... மனைவியாய் இறுதிவரை ஒரு தோழியாய் வரப்போகும் அவள் யார் என்று அறிய ஆசை!...

 வாரம் ஒரு முறையாவது அவளுக்கு முன் எழுந்து அவள் தூங்கும் அழககை ரசிக்க ஆசை...

தினமும் மலர் சூடி அவள் நெற்றியில் என் இதழ் சேர்க்க ஆசை....

 அனைவரும் இருக்கும் நேரத்தில் கள்ளவனாய் அவள் இடைக்கில்ல ஆசை...

யாரும் இல்லா நேரத்தில் முத்தத்தில் அவளை நனைக்க ஆசை குழந்தையாய் அவள் செய்யும் தவறுகளை ரசிக்க ஆசை....

யாரும் இல்லா சாலையில் அவள் கைபிடித்து நடக்க ஆசை.....

முதன் முதலில் நான் வாங்கும் வாகனத்தில் அவளோடு அமர்த்து வெகுதூரம் செல்ல ஆசை...

 மழை நேரத்தில் ஒரு குடைக்குள் அவளுடன் இருக்க ஆசை....

மழையில் நனைந்த என் தலையை அவள் புடவை நுனிகொண்டு துடைக்க ஆசை..

என் உயிர் சுமக்கும் அவளை அன்று என் கண்ணுக்குள் வைத்து பார்க்க ஆசை...

என் உயிர் பிறந்த பின்பும் அவள் முகம் முதல் பார்க்க ஆசை...

 இப்படியே 60 ஆண்டு காலம் அவளோடு நான் வாழ ஆசை...

 60 ஆன பின்பும் அவள் முகத்தில் விழுந்த ரேகையும் கன்னத்தில் விழுந்த குளியையும் மூக்கு கண்ணாடி போட்டு ரசிக்க ஆசை அன்றும் கோலுன்றி அவள் நடவாமல் என் தோல் பிடித்து நடக்க ஆசை...

 இருவர் இறக்கும் நேரத்திலும் அவள் மடியில் என் தலை இருக்க அவள் என்னை பார்த்து புன்னகைக இருவரின் உயிர்பிரிய ஆசை..

Tuesday, March 4, 2014

Kavithai

நான் எழுதிய முதல் கவிதை

எய்ட்ஸ்

இளமையின் விபரீத ஸ்பரிசத்தில்
கருவில் வளரும் குழந்தை.... 

Thursday, February 13, 2014

தாலாட்டும் காற்றே வா

தாலாட்டும் காற்றே வா ,

தலை கோதும் விரலே வா ,
தொலை தூர நிலவே வா ,
தொட வேண்டும் வானே வா ,


உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல் ,
என் ஜென்மம் வீணென்ற போவேனோ ?
உன் வண்ண திரு மேனி சேராமால் ,
என் வயது பாழ் என்று ஆவேனோ ?
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல் ,
என் ஆவி சிறிதாகி போவேனோ ?
என்னுயிரே நீதானோ ?
என்னுயிரே நீதானோ ?


கண்ணுக்குள் கண் வைத்து ,
கண் இமையால் கண் தடவி ,
சின்ன தொரு சிங்காரம் ,
செயாமல் போவேனோ ?
பசிலந்த வேல்லையிலே ,
பெண் அழகு என் மார்பில் ,
மூச்சு விடும் ரசனையை ,
முகராமால் போவேனோ
உன் கட்டு கூந்தல் காட்டில் ,
நுழையாமல் போவேனோ ?
அதில் கள்ள தேனை கொஞ்சம் ,
வருகாமல் போவேனோ ?

நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை ,
ஒலி பதிவு naan சையா மாட்டானோ ?
நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை ,
ஒலி பதிவு நான் செய்ய மாட்டேனோ ?
நீ ஊடல் கொண்டாடும் பொழுதுகளில் ,
அதை உனக்கு ஒலி பரப்ப மாட்டேனோ ?
என்னுயிரே நீதானோ ?
என்னுயிரே நீதானோ ?

தாலாட்டும் காற்றே வா ,
தலைகோதும் விரலே வா ,


ஒரு நாள் ஒரு பொழுது ,
உன் மடியில் நான் இருந்து ,
திருநாள் காணாமல் ,
செதொளிந்து போவேனோ ?
தலையெல்லாம் பூக்கள் பூத்து ,
தள்ளாடும் மரமேனி ,
இலையெல்லாம் உன் பேரை ,
எழுத்தாலும் போவேனோ ?
உன் பாதம் தாங்கி நெஞ்சில் ,
பதியாமல் போவேனோ ?
உன் கண்ணீர் எச்சில் ருசியை ,
அறியாமல் போவேனோ ?

உன் உடலை உயிர் விட்டு போனாலும் ,
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ ?
உன் உடலை உயிர் விட்டு போனாலும் ,
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ ?
உண் அங்கம் எங்கெங்கும் உயிராகி ,
நீ வாழும் வரை நானும் வாழ்வேனோ ?
என் உரிமை நீதானே ?
என் உரிமை நீதானோ ?

செங்க சூள காரா.. செங்க சூள காரா..

செங்க சூள காரா.. செங்க சூள காரா..
காஞ்ச கல்லு வெந்து போச்சு வாடா..
மேகம் கூடி இருட்டி போச்சு வாடா..

சுட்ட சுட்ட மண்ணு கல்லாச்சு
நட்ட நட்ட கல்லு வீடாச்சு
நச்சு நச்சு பட்ட நம்ம பொழப்பு தான்
பச்ச மண்ணா போச்சு..
வித்த வித்த கல்லு என்னாச்சு?
விண்ண விண்ண தொட்டு நின்னாச்சு!
மண்ணு குழி போல நம்ம பரம்பர
பள்ளம் ஆகி போச்சு!!
ஐயனாரு சாமி அழுது தீர்த்து பார்த்தோம் :(
சொரனகெட்ட சாமி..! சோத்த தான கேட்டோம்?
கால வாச கங்கு போட கள்ளி முள்ளு வெட்டி வாடா...!

மண்ணு மண்ணு மட்டும் சோறாக
மக்க மக்க வாழ்ந்து வாராக..
மழ மழ வந்து மண்ணு கரைக்கையில்
மக்க எங்க போக?
இத்த களிமண்ணு வேகாது!
எங்க தல முற மாறாது!!
மண்ண கிண்டி வாழும் மண்ணு புழுவுக்கு
வீடு வாசல் ஏது..?!
ஐயனாரு சாமி கண்ண தொறந்து பாரு 
எங்க சனம் வாழ, உன்ன விட்டா யாரு?
எதிர்காலம் உனக்காக எட்டு எட்டு வெச்சு வாடா..
தந்தானே நானே... தந்தன்னானே நானே...
வேர்வ தண்ணி வீட்டுக்குள்ள வெளக்கு ஏத்தும் வாடா...--