Thursday, February 13, 2014

தாலாட்டும் காற்றே வா

தாலாட்டும் காற்றே வா ,

தலை கோதும் விரலே வா ,
தொலை தூர நிலவே வா ,
தொட வேண்டும் வானே வா ,


உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல் ,
என் ஜென்மம் வீணென்ற போவேனோ ?
உன் வண்ண திரு மேனி சேராமால் ,
என் வயது பாழ் என்று ஆவேனோ ?
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல் ,
என் ஆவி சிறிதாகி போவேனோ ?
என்னுயிரே நீதானோ ?
என்னுயிரே நீதானோ ?


கண்ணுக்குள் கண் வைத்து ,
கண் இமையால் கண் தடவி ,
சின்ன தொரு சிங்காரம் ,
செயாமல் போவேனோ ?
பசிலந்த வேல்லையிலே ,
பெண் அழகு என் மார்பில் ,
மூச்சு விடும் ரசனையை ,
முகராமால் போவேனோ
உன் கட்டு கூந்தல் காட்டில் ,
நுழையாமல் போவேனோ ?
அதில் கள்ள தேனை கொஞ்சம் ,
வருகாமல் போவேனோ ?

நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை ,
ஒலி பதிவு naan சையா மாட்டானோ ?
நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை ,
ஒலி பதிவு நான் செய்ய மாட்டேனோ ?
நீ ஊடல் கொண்டாடும் பொழுதுகளில் ,
அதை உனக்கு ஒலி பரப்ப மாட்டேனோ ?
என்னுயிரே நீதானோ ?
என்னுயிரே நீதானோ ?

தாலாட்டும் காற்றே வா ,
தலைகோதும் விரலே வா ,


ஒரு நாள் ஒரு பொழுது ,
உன் மடியில் நான் இருந்து ,
திருநாள் காணாமல் ,
செதொளிந்து போவேனோ ?
தலையெல்லாம் பூக்கள் பூத்து ,
தள்ளாடும் மரமேனி ,
இலையெல்லாம் உன் பேரை ,
எழுத்தாலும் போவேனோ ?
உன் பாதம் தாங்கி நெஞ்சில் ,
பதியாமல் போவேனோ ?
உன் கண்ணீர் எச்சில் ருசியை ,
அறியாமல் போவேனோ ?

உன் உடலை உயிர் விட்டு போனாலும் ,
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ ?
உன் உடலை உயிர் விட்டு போனாலும் ,
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ ?
உண் அங்கம் எங்கெங்கும் உயிராகி ,
நீ வாழும் வரை நானும் வாழ்வேனோ ?
என் உரிமை நீதானே ?
என் உரிமை நீதானோ ?

No comments:

Post a Comment