Monday, March 7, 2016

ஜாதிகள் இல்லையடி பாப்பா





ஒரு பழமொழி அல்லது ஒரு வழக்கு சொல்

" நீ சொல்லும் வாக்கியத்தை ஓடுற தண்ணீரில்  எழுதி வைக்கணும் " அப்படின்னு.

அப்படிதான் பாரதியும் எழுதி வைத்தானோ
"ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்று :( :( :( :( :( :( :( :( :( :( :( :(

Monday, June 1, 2015

வாழ்க்கையே பூ போலே வாழாலாம் மண்மேலே


நீண்ட நாட்கள் கழித்து மனதை, எண்ணங்களை புரட்டி போட செய்த பாடல் வரிகள்

Thanks to Youtube:




வாழ்க்கையே பூ போலே வாழாலாம்  மண்மேலே
வாழ்க்கையே பூ போலே வாழாலாம்  மண்மேலே

பம்பரமாய் சுற்றிக்கொண்டு போலி வேசம் போட்டு கொண்டு
உன்னை நீ ஏமாற்றி கொள்கிறாய்

ஓ ஓ ஓ பாசம் நேசம் காதல் எல்லாம்
மண்ணுக்குள்ளே புதைத்து விட்டு
எந்திரம் போல் நீயும் வாழ்கிறாய்

ஓ ஓ ஓ ஓ ஓ ஓya ஓ ஓ ஓஓ ஓ ஓ yae
ஓ ஓ ஓ anthem redஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ


ஓ ஓ ஓஓ ஓ ஓ  மனிதா  மனிதா இதுவும் முறையா
இவன் உன் இனம் இல்லையா .. இனம் இல்லையா

ஹே, ஹே
தமிழா  தமிழா இதுவும் சரியா
நாம் ஒரு தாய் பிள்ளை இல்லையா ?? பிள்ளை இல்லையா??

உன்ன உணவில்ல உடுத்த உடையில்ல
இருக்க இடமில்ல  இந்த நாட்டுல
கூவம் ஆத்துல தார் ரோட்ல
தூங்கும் சனமெல்லாம்  கேட்க ஆளில்ல

உன்ன உணவில்ல உடுத்த உடையில்ல
இருக்க இடமில்ல  இந்த நாட்டுல
கூவம் ஆத்துல தார் ரோட்ல
தூங்கும் சனமெல்லாம்  கேட்க ஆளில்ல

மன்னதினு தண்ணிய தேடும் என் உலகம்
பணத்தை பதுக்கும் பணக்கார வர்க்கம்
உரக்க கத்தி கைய நீட்டி எங்க வயிறு எரியுது

ஊமையான கோவில் உண்டி பொங்கி பொங்கி வழியுது
வீடு வாசல் ஒன்னும் இல்ல கொசுகடி மழை தொல்ல
வேற என்ன சொல்ல வெளிச்சம் இன்னும் வரல
ஒன்னும் கேட்கல நாங்க ஒன்னும் கேட்கல
உசுர தவிர ஆசை ஏதும் இல்ல

இறைவா இறைவா இது உன் பிழையா
இவரெல்லாம் தேய்பிறையா ?? தேய்பிறையா ???
உயிரா பிணமா இவன் வேறினமா
வறுமையின் மெல்லினமா ?? மெல்லினமா ??

தொட்டில் குழந்தைக்கும் தொற்று நோயடா
பிஞ்சு கைகளும் பிச்சை கேட்கும்டா
குப்பை தொட்டியில் காலை உணவடா
மிச்சம் மீதிதான் எங்க விருந்துடா

தொட்டில் குழந்தைக்கும் தொற்று நோயடா
பிஞ்சு கைகளும் பிச்சை கேட்கும்டா
குப்பை தொட்டியில் காலை உணவடா
மிச்சம் மீதிதான் எங்க விருந்துடா

ஹே ஒத்த ரூபா பையில் இல்ல
மனசு மட்டும் வெல்ல தங்கம்
வைரம் தோண்டி கொடுப்போம் உங்களுக்கு

தொற்று நோயால் நாங்க கெடப்போம் நித்தம் இறப்போம்
மாடி வீடு பஞ்சு  மெத்தை நாங்க கேக்கல

ஓலை குடிசைல கோனிபாயி ஏன்டா கெடைக்கல

காதி வேணாம் ரத்தம் வேணாம் மக்கள் வாழும் மண்ணுக்குள்ள
ஜாதி பேதம் சமயம் கடந்து வாழ்வோம் ஒன்னுக்குள்ள

குழந்த சிரிக்கும் பூ போல

Saturday, October 18, 2014

பிடித்த பாடல் வரிகள் - 1

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா


தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா


நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே

அடி நீயும் பெண்தானே

ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே

நீ கேட்டால் சொல்வேனே


தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா


தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா


நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடல்லோ

சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ


சிறு நதிகளே நதியிடும் கரைகளே

கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே


சிறு நதிகளே நதியிடும் கரைகளே

கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே


தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்

ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே

கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்

ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே


தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்

ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே

கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்

ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே


காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்

நீரின் அருமை அறிவாய் கோடையிலே

வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்

நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ

தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ


தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ

தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ


தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா


வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே

வளைவுகள் அழகு, உங்கள் வளைவுகள் அழகு

ஹோ.. மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல்

நதிகளின் குணமே, அது நங்கையின் குணமே



சிறு நதிகளே நதியிடும் கரைகளே

கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே


சிறு நதிகளே நதியிடும் கரைகளே

கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே



தினம் மோதும் கரை தோறும்,ஆட ஆறும் இசை பாடும்...

கங்கை வரும், யமுனை வரும்,வைகை வரும், பொருணை வரும்...



தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா



தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி

பசுவினிலே பாலாகும் நீரே

தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி

சேயருகே தாயாகும் பெண்ணே

பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்

நீர் நினைத்தால் பெண் நினைத்தால்

கரைகள் யாவும் கரைந்து போக கூடும்



நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே

அடி நீயும் பெண்தானே

ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே

நீ கேட்டால் சொல்வேனே



தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

Nandri Source Credit goes to: http://www.tamilpaa.net/702-nathiye-nathiye-kadhal-tamil-songs-lyrics

My Wallet...



Wallet இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் .. ஆனா இது என் கூட ரொம்ப காலம் உழைச்சி இருக்கு ,,

எனக்கு விவரம் தெரிஞ்சி  இத பயன்படுத்த ஆரம்பிச்சிது முத வேலை கிடைசித்துக்கு பிறகுதான்..

 வேலை கிடைகிறது எவ்ளோ பெரிய விசயம் அப்படின்னு எனக்கு தெரியும்    என்ன போலவே ரொம்ப நாள் யாரும் இத வாங்கல போல.. எனக்குனு காத்துகிட்டு இருந்துச்சு போல .. நான் இத திநகர்ல பார்த்தேன் .. பார்த்ததும் பிடிச்சி போச்சு .. 

பாவம் வியாபாரம் செய்கிறவனும் ரொம்ப கஷ்டத்துல இருப்பான் போல  விலையை குறைக்க மாட்டேன்னு சொல்லிட்டான் .. ரொம்ப பிடிச்சி அதனால அவன் சொன்ன விலைக்கு வாங்கிட்டேன் ..

முதல் மாத சம்பளம் வந்ததும் atm ல சுமாரா ஒரு 4k  எடுத்து இதுல வச்சிட்டு போறாபோ என்னமோ உலகத்தை வாங்கிடோம்னு அப்படி ஒரு நெனைப்பு ..

அதுக்கு பிறகு நண்பர்கள் கேட்டபோ இந்தடா  அப்படின்னு இதுல இருந்து எடுத்து கொடுரக்போ என்னமோ கர்ணன் தம்பியா பிறந்த நெனைப்பு 

உள்ள எதவாது ஒரு இடத்தில வச்சிருந்து கொடுக்கும் ..

பிறகு வீட்டுக்கு எதுனா வாங்கிட்டு போறபோ என்னமோ நான்தான் குடும்ப பொறுப்ப சுமக்கிற மாதிரி ஒரு சந்தோசம் ..

இப்படி பல சொல்லிட்டே போகலாம் ..

எத்தனயோ நாள் மாச கடைசல வானம் பார்த்த பூமி மாதிரி வெறுமன என்ன பார்த்து இருக்கு

எத்தனயோ நாள் எதிர்பாரா விதமா பணத்தை உள்ள எதவாது ஒரு இடத்தில வச்சிருந்து கொடுக்கும் ..

சில நாள் எங்கயோ எதனயோ மறந்து இல்ல தொலச்ச பொருள உள்ள எதவாது ஒரு இடத்தில வச்சிருந்து கொடுக்கும் ..

மழை இத ரசிக்கிற நேரங்களில் என்னோடு சேர்ந்து இதுவும் நனச்சனுண்டு 


காசு இல்லதா நேரங்களில்  பல தத்துவங்கள் கற்று கொடுத்தது  உண்டு ..

பஸ் கண்டக்டர் கிட்ட திட்டு வாங்க கூடாதான்னு நேனைகிறபோ இந்தா பிடி சில்லரை அப்படின்னு எனக்கு தரும் ..

எதிர்பா விதமா வந்து நின்ன பல செலவுகளுக்கு நின்னு கை கொடுத்த என் நண்பன் இந்த wallet ...

மனிதன் குணம் மாதிரி பல பல ரூபா நூறுகள் பார்த்து இருக்கும் ஆனா என்னைக்குமே இது எங்கும் எனக்கு  துணையாய் இருந்தது உண்டு ...

பாவம் இதுக்கு ஒரு girlfriendk  செலவு செயும் பாக்கியம் கொடுத்து வைக்கல  ( ஹி ஹி ஹி எனக்கும் அமையல ) ..

ஹ்ம்ம் இப்படி பல வாழ்கை அனுபவங்களை கற்று கொடுத்து இன்று ஓய்வு பெருகிறுது... பாவம் பட்ட ஏழை போல ரொம்ப கஷ்ட பட்டு போச்சு ...

ஓய்வு எடுக்கட்டும் ... இதோ இன்னும் ஒரு நண்பன் அவனை போலவே .. வாடா நீ என்ன வாழ்கை பாடம் கற்று கொடுக்க போறியோ பாப்போம் ...

PS: Kindly ignore spell mistakes ( I can't able to edit words in google translate )