Sunday, March 9, 2014

படித்ததில் பிடித்தது ...

படித்ததில் பிடித்தது ...


அன்றை விட இன்று இன்னும் அழகாகத் தான் இருக்கிறாள் விழிகளில் அதே விழி ஈர்ப்பு விசையோடு!



அழைப்புக்கள் வந்தால்கூட
எங்கே இருக்கிறதென்று
தேடித்தேடி எடுக்கப்பட்ட என் தொலைபேசி....
இப்போதெல்லாம்,
அழைப்புக்கள் வராமலேயே
அடிக்கடி என் கைகளில் தவழ்கிறது
எங்கே நீ அழைத்து
நான்தான் தவறவிட்டிருப்பேனோ என்ற ஆவல்களோடு....!!!


எனது ஆசை ....
அவள் எனது தாலியை சுமக்க தொடங்கிய நிமிடத்தில் இருந்து
அவளது வாழ்வில்
துக்கம் , சோகம் , கவலை , அழுகை
போன்ற வாக்கியங்கள் அவள் அகராதியில் இருந்து நீங்க வேண்டும் .
என்னை மனதார தாங்கியவள் அவள்
அவளே எனது முதல் குழந்தை
அவளை நான் என் மூச்சு உள்ளவரை சுமக்க வேண்டும் என் மார்பில்

No comments:

Post a Comment